×

நெருக்கடி குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம்!: அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்கேற்பு..பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்..!!

கொழும்பு: நெருக்கடி குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யப்பட்டது. கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்கேற்றார். சில நிமிடங்களிலேயே வெளியேறியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். கோத்தபய பதவி விலக மாட்டார் என அரசு கொறடா மீண்டும் உறுதியளித்தது.

Tags : Sri Lankan Parliament , Crisis, Parliament of Sri Lanka, President Gotabhaya Rajapaksa
× RELATED இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்...