×

நிர்பயா திட்டத்தின் கீழ் இருள் சூழ்ந்த பகுதிகளில் புதிய மின் விளக்குகள் ரூ.60 கோடியில் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னையில் இருள் சூழ்ந்த பகுதிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் புதிய மின் விளக்குகள் ரூ.60 கோடியில் அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  


Tags : Nirbaya ,Chief M.C. ,KKA Stalin , Nirbhaya Project, Darkness, Lighting, Rs 60 crore, Chief Minister, Announcement
× RELATED சிறுபான்மையினருக்கு எல்லா வகையான...