சென்னை: சென்னையில் இருள் சூழ்ந்த பகுதிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் புதிய மின் விளக்குகள் ரூ.60 கோடியில் அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.