×

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பிளாஸ்டிக் சேகரித்த பெண் ஜேசிபி இயந்திரத்தில் சிக்கி பலி..!!

கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பிளாஸ்டிக் சேகரித்த பெண் ஜேசிபி இயந்திரத்தில் சிக்கி பலியானார். கிடங்கில் குப்பைகளை அள்ளும் பணியில் ஜேசிபி இயந்திரம் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது.


Tags : Coimbatore ,Vellaloor , Cove, trash, plastic, female, kills
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...