×

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வழிகாட்டு குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமனம்..!!

சென்னை: சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வழிகாட்டு குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழிகாட்டு குழு துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மேயர் பிரியா ராஜன், எம்.எல்.ஏ. எழிலன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த் உள்பட 7 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Kagan Deep Singh Bedi ,Chennai Smart City Project , Chennai Smart City, Chairman, Corporation Commissioner Kagan Deep Singh Bedi
× RELATED அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த சென்னை...