×

சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்?: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில், மற்றொரு மனு தாக்கல் செய்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மிஸ்டர் லோக்கல் படத்திற்காக ரூ.4 கோடி சம்பள பாக்கியை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்திரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்திருந்தார்.


Tags : Sivakarthikeyan , Salary arrears, case, actor Sivakarthikeyan, iCourt
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்