×

பெத்தேல் நகர் குடியிருப்புவாசிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஆக்கிரமிப்பு அகற்றாத அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் பெத்தேல் நகர் குடியிருப்புவாசிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதான வழக்கில்தான் இடையீட்டு மனுதாரர்களாக இணைய முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைய முடியாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.    


Tags : Bethel Nagar ,High Court of Chennai , Bethel City, Resident, Petition, Discount, Chennai High Court
× RELATED கால்நடை மேய்ச்சலுக்கான புறம்போக்கு...