×

போதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்: எம்.எல்.ஏ. கோவி.செழியன் கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்

சென்னை: போதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருக்கிறார். திருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் சத்துணவு மையங்களுக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா? என்று எம்.எல்.ஏ. கோவி.செழியன் கேள்வி எழுப்பியிருந்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.


Tags : Government ,Anganwadi ,Centers ,MLA ,Minister ,Geetha Jeevan ,Govt , Anganwadi Center, MLA Govt. Cheliyan, Minister Geetha Jeevan
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்