×

2022-23-ல் காவிரி டெல்டா பகுதியில் ரூ.80 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.: நீர்வளத்துறை தகவல்

சென்னை: 2022-23-ல் காவிரி டெல்டா பகுதியில் ரூ.80 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தூர்வாரும் பணிகளை குறுவை சாகுபடிக்கு முன்னர் முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


Tags : Cauvery Delta , Rs 80 crore dredging work to be done in Cauvery Delta by 2022-23: Water Resources Information
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை