சென்னை 2022-23-ல் காவிரி டெல்டா பகுதியில் ரூ.80 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.: நீர்வளத்துறை தகவல் dotcom@dinakaran.com(Editor) | Apr 06, 2022 காவேரி டெல்டா சென்னை: 2022-23-ல் காவிரி டெல்டா பகுதியில் ரூ.80 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தூர்வாரும் பணிகளை குறுவை சாகுபடிக்கு முன்னர் முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
காரைக்குடியில் இருந்து நாளை காலை புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, தியாகராயர் சாலையில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்வு: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அறிவிப்பு
நில அபகரிப்பில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு: ஐகோர்ட் அறிவிப்பு
மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாகுபாடுடன் செயல்படுகிறது: இந்திய கம்யூ. மாநில செயலர் முத்தரசன் பேச்சு