×

அமலாக்கத்துறை எனக்கு சம்மன் கொடுத்தால் நான் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராவேன்.: டிடிவி தினகரன்

சென்னை: அமலாக்கத்துறை எனக்கு சம்மன் கொடுத்தால் நான் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராவேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இரட்டை இலை வழக்கில் அமலாக்கத்துறை என்னை விசாரிக்க உள்ளது பற்றி எனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : TTV ,Dinakaran , If the Enforcement Department summons me I will definitely appear for the inquiry .: DTV Dinakaran
× RELATED நான் தேனியில் போட்டியிட வேண்டும்...