சென்னை அமலாக்கத்துறை எனக்கு சம்மன் கொடுத்தால் நான் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராவேன்.: டிடிவி தினகரன் dotcom@dinakaran.com(Editor) | Apr 06, 2022 TTV தின மலர் சென்னை: அமலாக்கத்துறை எனக்கு சம்மன் கொடுத்தால் நான் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராவேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இரட்டை இலை வழக்கில் அமலாக்கத்துறை என்னை விசாரிக்க உள்ளது பற்றி எனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்கட்டணம் கட்டாததால் இன்றிரவு மின் இணைப்பு துண்டிப்பு என தவறான தகவல் பரவுகிறது: மின்வாரியம் விளக்கம்
டெல்டாவில் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி விட்டார்: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மீது ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசில் சிக்க வைக்க கூட்டு பலாத்காரம் என புகார் அளித்த இளம்பெண்ணின் நாடகம் அம்பலம்: காவல் துறையின் விசாரணையில் உண்மை வெளியானது
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,628 பேரிடம் அபராதமாக வசூலான ரூ.1.98 கோடி: நீதிமன்ற உத்தரவின்பேரில் 319 வாகனங்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் தைப்பூசம் கோலாகல கொண்டாட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: வடபழனி, கந்த கோட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்