×

திருச்சி மாவட்டம் இருந்திராப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் 10 பேர் காயம் : மருத்துவமனையில் அனுமதி

திருச்சி: திருச்சி மாவட்டம் இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 350 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, மேலும் காளைகளை அடக்க முயன்ற 10 பேர் பலத்த காயமுற்றனர். காயம் அடைந்த 10 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : Tiruchi district , Trichy, Irunthirapatti, Jallikattil, Injury
× RELATED திருச்சி அருகே பொன்னர் – சங்கர் கோயில்...