சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் வழக்கில் ஆறுமுக சாமி ஆணையத்தில் 2-வது நாளாக அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகின. மருத்துவா்கள் பால்ரமேஷ், நரசிம்மன் ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகியுள்ளன. மருத்துவர்களிடம் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் மறு விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.