தூத்துக்குடி: மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழியில் இருந்து நெல் உமிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. முதுமக்கள் தாழியை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு பானைகள் கண்டெடுக்கப்பட்டன. முதுமக்கள் தாழி அருகே வாள் போன்ற இரும்பு பொருளும் கிடைக்கப்பெற்றிருக்கிறது.