×

ஜனநாயக கொள்கைகளை மீறி அரசை மாற்றுவதை விட மக்களை அமைதிப்படுத்துவதே முதல்பணி: நமல் ராஜபக்ச தகவல்

கொழும்பு: ஜனநாயக கொள்கைகளை மீறி அரசை மாற்றுவதை விட மக்களை அமைதிப்படுத்துவதே முதல்பணி என நமல் ராஜபக்ச தெரிவித்தார். இலங்கை அதிபர் கோட்டயப ராஜபக்ச வீட்டிற்கு செல்லுங்கள் என்று இன்று நீங்கள் கூறுகிறீர்கள்; கோட்டயப ராஜபக்ச பதவியிலிருந்து விலகினால், என்ன திட்டம் உள்ளது? யார் உங்களை வழிநடத்துவார்கள்? என நமல் ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.    


Tags : Democracy, Government, People, Peace, First Aid, Namal Rajapaksa
× RELATED அனைத்திலும் சந்தேகத்துக்குரிய...