×

நாகை கல்லூரி மாணவி தற்கொலை: 6 நாட்களுக்கு பின் உடலை வாங்கிய உறவினர்கள்

நாகை: நாகையில் தற்கொலை செய்த கல்லூரி மாணவி சுபாஷினி உடலை 6 நாட்களுக்கு பின் உறவினர்கள் பெற்றனர். ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவி உடலை பெற்றுக்கொண்டனர். கல்விக்கட்டணம் செலுத்தாததால் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததால் மாணவி சுபாஷினி மார்ச் 30-ல் தற்கொலை செய்து கொண்டார்.   


Tags : Nagai ,College , Nagai, college student, suicide, 6 days, body, relatives
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு