×

வேலை கேட்பது போல் சென்று வீடுகளில் கொள்ளை!: நேபாள நாட்டு கும்பலை கைது செய்தது தனிப்படை போலீஸ்..!!

சென்னை: வேலை கேட்பது போல் சென்று வீடுகளில் கொள்ளையடித்த நேபாள நாட்டை சேர்ந்த கும்பலை தனிப்படை போலீஸ் கைது செய்தது. கணேஷ், லால், பட்ராய், பூபேந்தர் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான நேபாள கும்பல், அண்ணாநகரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஞானப்பிரகாசம் வீட்டில் கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


Tags : House, robbery, Nepali gang, arrest
× RELATED பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில்...