×

சென்னை மடிப்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம். இயந்திரங்கள் உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து பேட்டரிகள் திருடப்பட்டது. ஏ.டி.எம். இயந்திரங்களை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.   


Tags : Chennai , Chennai, Madipakkam, 3 ATM, robbery, attempt
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...