×

அனைத்து சமுதாய மக்கள் ஒரே இடத்தில் வசிப்பதற்காகவே சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: அனைத்து சமுதாய மக்கள் ஒரே இடத்தில் வசிப்பதற்காகவே சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1997ம் ஆண்டு கலைஞரால் சமத்துவபுரம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 238 சமத்துவபுரங்கள் கலைஞரால் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

Tags : Samadhuvapuram ,Chief Minister ,MK Stalin , Community people, one place, Chief MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...