×

யாருக்கும் அடிபணியாத செங்கோட்டையன் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றால் கட்சி உயிர்பெறும்.: K.R.வீரப்பன்

சென்னை: அதிமுகவை வழிநடத்தி செல்ல ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்குமே திறமை இல்லை என்று எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் K.R.வீரப்பன் கூறியுள்ளார். யாருக்கும் அடிபணியாத செங்கோட்டையன் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றால் கட்சி உயிர்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : Red Fort AIADMK ,KR Veerappan , The party will survive if the AIADMK leadership, which is not subservient to anyone, accepts the responsibility of the Red Fort: K.R. Veerappan
× RELATED யாருக்கும் அடிபணியாத செங்கோட்டையன்...