×

கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் நிச்சயம் பணி வழங்கப்படும்.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் நிச்சயம் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்கக்கோரி போராட்டம் நடந்த நிலையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Minister ,Ma Subramaniam , All the nurses who worked during the Corona period will definitely be given jobs: Minister Ma Subramaniam
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...