×

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது

நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் 1 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

Tags : Rameswaram ,Nedundivu , 12 Rameswaram fishermen arrested near Nedundeevu
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...