×

இலங்கை மக்களின் போராட்ட அறிவிப்பு: இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்

கொழும்பு: இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ராஜபக்சே அரசை கண்டித்து மாபெரும் போராட்டத்துக்கு மக்கள் அழைப்பு விடுத்தனர். போராட்ட அறிவிப்பை அடுத்து முன்னெச்சரிக்கையாக இலங்கை அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்துள்ளது.    


Tags : Sri Lanka, people, struggle, today, curfew
× RELATED இந்தியாவில் நடந்து வரும்...