தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 146 ஆண்டு கால அகழாய்வு வரலாற்றில் முதல்முறையாக சங்ககால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. நாணயத்தில் கடல் ஆமைகள் உருவம், மரம், யானை, மீன்களின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.