×

நூல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: நூல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரும் மையமாக சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நகரமாக திருப்பூர் விளங்குகிறது. பின்னலாடை தொழிலை முடக்கும் வகையில் முக்கிய மூலப் பொருளான நூலின் விலை அண்மைக்காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.   


Tags : National General Cooler ,Vijayakanth , Thread Price, Withdrawal, Temujin General Secretary, Vijayakant
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது