×

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 4-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்த உள்ளதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 4-ம் தேதி 500 இடங்களில் போராட்டம் நடத்தப்படுவதாக மதுரையில் செய்தியாளர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.  


Tags : Tamil Nadu ,KK Palakrishnan , Marxist-Communist protests across Tamil Nadu on April 4 to condemn petrol, diesel and gas price hike: K. Balakrishnan interview
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...