×

சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 10 கேள்விகளுக்கு 2 நாட்களில் விளக்கம் அளிக்க பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ்க்கு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Valasaravakkam ,Chennai , Chennai, School Governor, Valasaravakkam, Police Notes
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...