உலகம் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேருக்கு ஏப்ரல் 12-ம் தேதி வரை சிறை dotcom@dinakaran.com(Editor) | Mar 31, 2022 புதுக்கோட்டை இலங்கை கடற்படை யாழ்ப்பாணம் : இலங்கை கடற்படை கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை ஏப்ரல் 12-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முடக்கம் காரணமாக இலங்கையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
வெளிநாடுகளுக்கு பிழைப்பு தேடி உயிரை பணயம் வைத்து தப்பும் இலங்கை மக்கள்: நடுக்கடலில் மடக்கி பிடிக்கும் ராணுவம்
ரஷ்யாவில் உக்ரைன் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெல்கொரோட் நகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு
பாதிப்பை குறைக்கும் கொரோனா; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.40 கோடியை தாண்டியது.! 63.60 லட்சம் பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் கடும் குழப்பம் கருக்கலைப்புக்கு அனுமதி தந்த உயர் நீதிமன்றங்களால் பரபரப்பு: உடனடி தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
மேற்கு நாடுகளின் மீதான கோபத்தை உக்ரைன் மக்கள் மீது காட்டும் ரஷ்யா: குடியிருப்புகளை தாக்குவதன் பின்னணி
மெல்ல மெல்ல குறையும் கொரோனா; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.35 கோடியை தாண்டியது.! 63.59 லட்சம் பேர் உயிரிழப்பு
ஈரானின் பந்தர்அப்பாஸ் நகரின் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவு.! 3 பேர் உயிரிழப்பு