×

பீகார் மாநிலத்தில் நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை

பாட்னா: பீகார் மாநிலத்தில் நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு அம்மாநில போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. பீகார் போக்குவரத்து துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ, பேருந்து ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : Bihar , Bihar, Diesel, Buses and Auto,
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு