×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 4-ல் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 4-ல் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். ஒன்றிய அரசை கண்டித்தும், எரிபொருள் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஏப்ரல் 4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.


Tags : Madhyamaka ,Vaiko , Demonstration on behalf of Madhyamaka on April 4 to condemn the increase in petrol and diesel prices: Vaiko announcement
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...