×

கடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் லஞ்சம் கேட்ட 2 பேர் கைது..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் திருப்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் லஞ்சம் கேட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாயி புகாரால் எழுத்தர் ராமசந்திரன், லோடுமேன் கிருஷ்ணசாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். 200 நெல் மூட்டைகளை பெற ஒரு மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கேட்டதாக விவசாயி அழகுவேல் குற்றம்சாட்டியிருந்தார்.

Tags : Kadalore , Cuddalore, direct paddy purchase, farmer, bribery, arrest
× RELATED கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது