×

ஜம்மு- காஷ்மீர் ஸ்ரீநகரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப்படை

ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் ஸ்ரீநகரில் அதிகாலை நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவர் ரயீஸ் அகமது பட் பத்திரிகையாளர் மற்றும்  அனந்த்நாக்கில் வேலிநியூஸ் சர்வீஸ் என்ற ஆன்லைன் செய்தி இணையதளத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் பயங்கரவாத குற்றங்களுக்காக ரயீஸ் அகமது பட் மீது ஏற்கனவே இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : Security Force ,Jammu- Kashmir Srinagar , Security forces shot dead two terrorists in an encounter in Srinagar, Jammu and Kashmir
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...