×

உக்ரைன் அகதிகளுக்காக 90 டன் நிவாரணப் பொருட்களை, மனிதாபிமான உதவியாக வழங்கியுள்ளது இந்தியா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தகவல்

நியூயார்க்: உக்ரைன் அகதிகளுக்காக 90 டன் நிவாரணப் பொருட்களை, மனிதாபிமான உதவியாக இந்தியா வழங்கியுள்ளது என இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையேனா போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளார்.


Tags : Ukraine ,India ,UN ,Security Council , Ukraine Refugees, Relief Products, India, UN Security Council
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...