×

லக்கிம்பூர் சம்பவம்: மேல்முறையீட்டு மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு பதில் மனு தாக்கல்

உ.பி: லக்கிம்பூர் சம்பவத்தில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கிய போது ஆட்சேபிக்கவில்லை என்ற மனுதாரரின் கருத்தை ஏற்க முடியாது என உ.பி. அரசு கூறியது.

Tags : Lakimpur incident ,U. GP , Lakhimpur incident, appeal. Petition .U.P. Government
× RELATED உ.பி.யில் சிறுபான்மையின மாணவனை சக...