×

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததால் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருவலம் பள்ளி ஆசிரியர் முரளிகிருஷ்ணனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : Katpadi ,Vellore district , Vellore, Student, Sex, Teacher, Suspended
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி