சென்னை: கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்களை விற்போர், கொள்முதல் செய்வோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags : DGP , Cannabis, gutka, tobacco seller, arrested under thuggery law