×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை படகுகளுடன் சிறை பிடித்தது இலங்கை கடற்படை

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதால் மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.


Tags : Rameswaram ,Kachtivu ,Sri Lankan Navy , Kachchativu, Rameswaram Fishermen, Sri Lanka Navy
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை