×

மேல்மருவத்தூரில் இருக்கும் கீழ்மருவத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்தில் அகற்ற வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: மேல்மருவத்தூரில் இருக்கும் கீழ்மருவத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்தில் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் கெடு அளித்துள்ளது. கீழ்மருவத்தூர் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தரவும் ஐகோா்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags : Lower Maruvathur Lake ,Upper Maruvathur ,iCourt , In Upper Maruvathur, Lower Maruvathur Lake, occupation, removal, iCourt
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு