×

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாக கொந்தளிப்பு : டி.ஆர்.பாலு ஆவேசம்!!

டெல்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி மூலம் ரூ.22 லட்சம் கோடி வருமானமாக பாஜக அரசு வசூலித்துவிட்டதாகவும் பாலு சாடியுள்ளார்.


Tags : India ,Palu , Petrol, Diesel, Price, India, DR Balu, obsession
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்