×

பிரேசிலில் நடக்கும் காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு விமான கட்டணத்தை அரசு வழங்குகிறது

சென்னை: பிரேசிலில் மே மாதம் நடக்கும் காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு ரூ.30,000 விமான கட்டணம் அரசு வழங்குகிறது. மே 1 முதல் 15-ம் தேதி வரை பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.


Tags : Olympic Games for the Deaf ,Brazil , In Brazil, for the deaf, the Olympics, airfare, government
× RELATED பிரேசிலில் கோர விபத்து: விமானம்...