சென்னை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர் dotcom@dinakaran.com(Editor) | Mar 28, 2022 முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜரானார் சென்னை மத்திய குற்றப் புலனாய்வு அதிகாரி சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜரானார். ரூ.5 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற நிலையில் கையெழுத்திட ஆஜரானார்.
தகுதி உடைய நபர்கள் உரிய காலத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: பொது சுகாதார துறை அறிவுறுத்தல்
வளசரவாக்கம் அகத்தீஸ்வரர், வேள்வீஸ்வரர் கோயிலில் ரூ.84 லட்சத்தில் புதிய திருக்குளம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
மூன்றாம் பாலினத்தவர் எம்பிசி வகுப்பில் வருவதால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பு ஒதுக்கீடு கோர முடியாது: ஐகோர்ட் உத்தரவு
அதிமுக உட்கட்சி தேர்தல் ரத்து கோரி வழக்கு தொடர அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
உயர் கல்வி உறுதி திட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ரூ.1000 உதவி தொகை பெற விண்ணப்பம்: அமைச்சர் பொன்முடி தகவல்
துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: 3800 பேர் தேர்வு எழுதியதில் 137 பேர் தேர்ச்சி; 13ம் தேதி நேர்முக தேர்வு தொடக்கம்
மிருகவதை தடை சட்ட விதிகளை மீறி விலங்குகள் கொண்டு வரப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
3,552 இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கு வரும் 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு