×

சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் கும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும்  காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க பிரதமர் மோடி ஆணையிட்டுள்ளார்.


Tags : Modi ,Chittoor , Prime Minister Modi offers condolences to the families of 7 victims of a bus accident in Chittoor
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...