×

திருப்பதியில் திருமண நிச்சயதார்த்ததிற்கு சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் பலி: 45 பேர் காயம்

திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய சென்ற தனியார் பேருந்து 50 அடி வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் சென்ற 7 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயம் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு திருப்பதி ரூயா அரசு மருத்துவ மனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Tirupathi , Tirupati, bus accident, killed, injured
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...