×

தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வேலூர்: தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என தமிழக நீர்வளத்துறை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


Tags : Karnatakawal ,Tamil Nadu ,Minister ,Thuraymurugan , Tamil Nadu, Karnataka, Minister Duraimurugan,
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...