×

சென்னை, கலைவாணர் அரங்கில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை: சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசு வழக்கறிஞர்கள், சட்டத்துறை வல்லுநர்களுடன் அமைச்சர் ரகுபதி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.


Tags : Law Minister ,Ragupathi ,Artesmanship arena ,Chennai , Kalaivanar Arena, Law Minister Raghupathi, Consultative Meeting
× RELATED கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுத்தர...