×

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவராக திமுக கவுன்சிலர் பாண்டியம்மாள் போட்டியின்றி தேர்வு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவராக திமுக கவுன்சிலர் பாண்டியம்மாள்  போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி தலைவராக திமுக வேட்பாளர் பரமேஸ்வரன் போட்டியின்றி செய்து செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் நங்கவல்லி பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.


Tags : Thimuka ,Pandiyam ,Erode ,Antheur Empire , Erode, Anthiyur Municipality, DMK Councilor, Pandiammal
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு