×

ஏப்ரல் மாதம் முதல் வலி நிவாரணிகள் உள்ளிட்ட மருந்துகளின் விலை அதிகரிப்பு: இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தகவல்

டெல்லி: ஏப்ரல் மாதம் முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஸ்டியராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.


Tags : India's National Drug Pricing Commission , National Pharmaceutical Pricing Commission of India
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு