×

எல்லையில் படைவிலக்கல் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்தது: ஜெய்சங்கர் பேட்டி

டெல்லி: எல்லையில் படைவிலக்கல் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்தது என்று ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீயுடனான பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியளித்தார். எல்லையில் படைவிலக்கல் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். சீனாவில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்களின் கவலைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

Tags : Chinese Foreign Minister ,Jaisankar , Minister of Border, Demilitarization, Chinese Foreign Minister, Jaishankar
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...