×

விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி விசாரணை..!!

விருதுநகர்: விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சமூக நலத்துறை அலுவலகத்தில் இளம்பெண்ணிடம் எஸ்பி முத்தரசி, டிஎஸ்பி வினோதினி நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். வன்கொடுமை சம்பவம் குறித்தும், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : CBCID ,Virudhunagar , Virudhunagar Sexual Abuse, Victim Woman, CPCIT
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...