×

கிறிஸ்துவ மத சர்ச்சுகளுக்கு சொந்தமான செயல்பாடுகளை கண்காணிக்க கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: கிறிஸ்துவ மத சர்ச்சுகளுக்கு சொந்தமான நிலம், சொத்து, செயல்பாடுகளை கண்காணிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரர் k.k.ரமேஷ்க்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டது.   


Tags : Christian ,Supreme Court , Christianity, Church, Activity, Oversight, Petition, Supreme Court, Discount
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்