×

சாத்தான்குளம் வழக்கு: 2 போலீசாரை நீதிபதி முன் அடையாளம் காட்டி காவலர் மாரிமுத்து சாட்சி

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்தே வரும்போதே ஜெயராஜ், பென்னிக்ஸ் காயத்துடனேயே இருந்தனர் என சாத்தான்குளம் வழக்கில் காவலர் மாரிமுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியளித்தார். 2 பேரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் முத்துராஜா, செல்லதுரை தான் அழைத்துச் சென்றனர் என சாட்சியளித்தார். கோவில்பட்டி கிளைச்சிறை காவலர் மாரிமுத்து 2 போலீசாரையும் நீதிபதி முன் அடையாளம் காட்டினார். 


Tags : Sathankulam ,Marimuthu , Sathankulam, case, 2 policemen, judge, identity, policeman Marimuthu, witness
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...